தீவிரவாதத்தை ஆதரிக்கிறாரா கமல் ?

1 comments

தலைப்பை பார்த்தவுடனே ஏதோ சர்ச்சை உண்டாக்கும் பதிவு என்று யோசிக்க வேண்டாம்.கமல்ஹாசன் எப்போதுமே அவரின் படங்களில் மாறுபட்ட சிந்தனையை சொல்லக்கூடியவர்.அவர் எப்போதும் பக்கவாட்டு சிந்தனை கொண்டவர்.மற்றவர்களை போல் நேர்கோட்டு சிந்தனையுடையவர் அல்ல.அதற்கு அவருடைய படங்களே சாட்சி. உதாரணமாக ஹேராம், யாரும் பேசக்கூட தயங்ககூடிய விஷயத்தை படமாக எடுத்துக்காட்டியவர்.அந்த வரிசையில் இன்னும் சில தினங்களில் வெளிவர காத்திருக்கும்...

100 வார்த்தைகள் ஒரு பொருள் ( கடவுள் )

0 comments

   தமிழின் பெருமை என்ன என்று எனக்குள் ஒரு கேள்வி? "கல்தோன்றி மண் தோன்ற காலத்தே தோன்றியதா?" உலகப்பொதுமறை திருக்குறளா ? கணக்கில் அடங்காத இலக்கிய நூல்களா ? என்னவாக இருக்கும். இதோ என் அறிவுக்கு எட்டிய வரையில் ஒரு ஆய்வுக்கட்டுரை.என்னை பொறுத்தவரை தமிழின் பெருமை தமிழ் மொழியின் வார்த்தைகள் ,அதன் ஆழம்,அதை இலக்கியத்தில் கையாண்ட முறை. உதராணமாக இலை என்ற வார்த்தையை குறிப்பிட கொளுந்து,குருத்து,இலை,...

பாடல் பிறந்த கதை

0 comments

இந்தப் பதிவில் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு சுகமான அனுபவங்களை பார்ப்போம். 1972 கவியரசர் தனது மகளின் திருமணத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டு இருந்த சமயம் இன்னும் திருமணத்திற்கு சில தினங்களே இருந்த நிலையில் தனக்கு பணம் தருவதாக சொன்ன நபர் பணம் தரவில்லை.தன் மகளின் திருமணம் என்னவாகும் என்று கண்கள் கலங்கி கடவுளை வேண்டினார். அந்த சமயம் தேவர் பிலிம்ஸின் தெய்வம் படத்துக்கு பாடல்களை எழுத அழைப்பு வந்தது.கவிஞர்...

கண்ணதாசனும் அரசியலும்

0 comments

இந்த பதிவில் கண்ணதாசன் அரசியல் அனுபவங்கள் அதை அவர் பாடலில் வெளிபடுத்தும் விதம் ஆகியவற்றை காண்போம். ஒரு சமயம் தேர்தலில் தோல்வியுற்றபோது தனது சோகத்தை ஒரு பாடலில் வெளிபடுத்தியிருப்பார். பலே பாண்டியா படத்தில் அந்த பாடல் வரும் யாரை எங்கே வைப்பது என்று பேதம் பிரியலே அண்டகாக்கைக்கும் குயில்களுக்கும் பேதம்பிரியலே பேரெடுத்து உண்மையை சொல்லி பிழைக்கமுடியலே இப்ப பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம்புரியலே நானிருக்கும்...

 
  • தமிழ் ஆவணம்